இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்காக அமெரிக்கர்கள் ஏன் பணம் செலுத்துகிறார்கள் ?
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, இந்தியா மீதான தனது விமர்சனத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்காக அமெரிக்கர்கள் ஏன் பணம் செலுத்துகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். '
ரியல் அமெரிக்காஸ் வாய்ஸ்' என்ற நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், திரு. நவாரோ, "...இது எப்படி இருக்கிறது என்றால், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்காக அமெரிக்கர்கள் ஏன் பணம் செலுத்துகிறார்கள்?
சாட் ஜிபிடி அமெரிக்க மண்ணில் இயங்குகிறது, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது,
இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற இடங்களில் உள்ள சாட் ஜிபிடியின் பெரிய பயனர்களுக்கு சேவை செய்கிறது. எனவே, இதுவும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு பிரச்சினை" என்று கூறினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக