06.12.2024 திருக்குறள் :
*06.12.2024*
*திருக்குறள் :*
*குறள் எண்:849*
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு.
*பொருள்:*
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்."
*பொன்மொழி :*
உங்களின் பணிவு உங்களின் முன்னேற்றமாக மாறும்.
--- ரமணர்

கருத்துகள்
கருத்துரையிடுக